Thursday, November 5, 2015

வருஷாபிஷேகம்.

வருஷாபிஷேகம் என்றால் என்ன?  கோயிலில் நடத்துவது ஏன்?
      நாம் பிறந்த நாள் கொண்டாடுவது போல, கோயிலில் கும்பாபிஷேகம் செய்த நாள், அக்கோயிலின் வருஷாபிஷேக நாளாகக் கொண்டாட வேண்டும்.  இதனை சம்வத்ஸராபிஷேகம்  என்றும் சொல்வர்.
---அறிவோம்! தெளிவோம்!  - தொடரில், மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்.
--   தினமலர். பக்திமலர். ஜனவரி 30,2014.  

No comments: