Monday, November 30, 2015

இணைய வெளியிடையே...

*  உலகில் அதிக மருத்துவர்களைக் கொண்ட நாடு கியூபா!  கியூபாவில் 1000 பேருக்கு 6.7 மருத்துவர்கள் உள்ளனர்.
    ( இந்தியாவில் 0.6 தான் ).
*  சில எறும்புகள் துண்டு இலைகளை தமது இருப்பிடத்தில் புதைத்து மக்கச் செய்து புஞ்சைகளை வளர்த்து விவசாயம் செய்து
    சாப்பிடும் !
*  நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்று திரும்பியபோது அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் அவரை சோதனையிட்டார்களாம்!
   -- tamilfacts@twitter.com
*  தாத்தா உறவினர்களுக்கு ஆதரவாக இருந்தார் !  அப்பா ஆறுதலாக இருந்தார் !  நான் அனுதாபம் தெரிவிப்பதோடு நிறுத்திக்
   கொள்கிறேன் !
   -- naiyandi @twitter.com
*  பிள்ளை பெற்றபோது அவள் அழுதாள்.  பில்லைப் பெற்ற போது நான் அழுதேன்.  # மருத்துவமனை.!
   --oruvan@twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர்.  ஞாயிறு,  6-4-2014.  

No comments: