Tuesday, November 17, 2015

ஒரே மாதத்தில்...

ஒரே மாதத்தில் சர்க்கரை நோயிலிருந்து விடுதலை.
     சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்,
     கொத்தமல்லி  --  அரை கிலோ
     வெந்தயம்  --  கால் கிலோ
     இரண்டையும் தனித்தனியாக பொன்னிறத்தில் வறுத்தெடுத்து, தனித்தனியாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும்.
     இரண்டு தேக்கரண்டி பொடியை இரண்டு குவளை ( இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்துஒரு குவளை அளவிற்கு சுண்டக் காய்ச்சவும்.  பின்பு வடிகட்டி, மூன்று வேளைகளுக்கு உணவுக்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக அருந்தவும்.  அடுத்து, குறைந்தது முக்கால் மணி நேரத்திற்கு குடிநீர் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது.
    ஒரு மாத காலத்திற்கு இந்தப் பொடியை மேற்கூறியபடி அருந்தி வரவும்.
    சர்க்கரை உங்கள் இரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூடத்தில் சோதனை செய்து உறுதி செய்து பாருங்கள்.  சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடி விட்டிருக்கும்.
-- சி.தேன்மொழி.
-- மூத்த குடி. அரசியல் மாத இதழ்.  திசம்பர் 2013.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.    

No comments: