Thursday, March 3, 2016

மூளைக்காரன்பேட்டை

நான் யார்
*1.  நான் நான்கு எழுத்துகள் கொண்ட ஒரு நீர்நிலை.
*2  நீங்கள் உணவருந்த என் கடைசி இரண்டு எழுத்துகள் வேண்டும்.
*3.  என் இரண்டாபது, மூன்றாவது எழுத்துகளை மாற்றிப் போட்டால் குறும்புக்கார குழந்தையை குறிப்பிடும் வார்த்தை.
*4.  என் முதல் இரண்டு எழுத்துகள் உங்களிடம் இரண்டு உண்டு.
*5.  நடுவில் உள்ள இரண்டு எழுத்துகளை நீக்கிவிட்டால், உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய, சத்துமிக்கது கிடைக்கும்.
-- நான் யார்?
--  புதிருக்கான விடை:  1.கால்வாய்  2.வாய்  3.வால்  4.கால்  5.காய் 

No comments: