Saturday, March 5, 2016

யார், எது, என்ன ?

1.  யோக வாசிஷ்டம்       அ.   பதஞ்சலி.
2.  பிரம்ம சூத்திரம்          ஆ.   மாணிக்கவாசகர்.
3.  சௌந்தர்யலகரி          இ.    பட்டினத்தார்.
4.  ஸ்ரீபாஷ்யம்                  ஈ.    சேக்கிழார்.
5.  திருஅருட்பா                 உ.   ஆதி சங்கரர்.
6.  பெரிய புராணம்          ஊ.   பாதராயணர்.
7.  திருவெம்பாவை          எ.    ராமானுஜர்.
8.  யோக சாஸ்திரம்         ஏ.    ராமருக்கு வசிஷ்ட முனிவர் அருளியது.
9.  காதற்ற ஊசியும்          ஐ.   வள்ளலார்.
10.அனுமன் சாலிசா         ஒ.    சைவ சித்தாந்தம்.
11.பதி பசு பாசம்               ஓ.    நீயே அதுவாக இருக்கிறாய்.
12.தத்வமஸி                      ஔ.துளசிதாசர்  
   விடை : 1- ஏ,    2- ஊ,   3- உ,     4- எ,      5- ஐ,    6- ஈ
                 7- ஆ    8- அ,    9- இ,    10-ஔ,  11-ஒ    12.- ஓ
-- ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  மார்ச்  13, 2014.  

No comments: