Thursday, May 18, 2017

அறியாத விஷயங்கள்

   தவளைகள்,  முட்டையிட்டு,  குஞ்சு  பொரிக்கக்கூடியவை.  முட்டையிலிருந்து  வெளிவரும்  தலைப்பிரட்டைகள்  மீன்களைப்போலவே  காட்சியளிக்கும்.  இந்தோனேஷியாவில்  இரு  தவளை  இரண்டு  நீண்ட  பற்களோடு  கண்டறியப்பட்டது.  அந்த  வகை  பெண்  தவளையைத்  தொடர்ந்து  கண்காணித்ததில்  முட்டையிடாமல்,  தலைப்பிரட்டைகளாகவே  குட்டிகளை  ஈன்றெடுத்தது  தெரியவந்தது.  இரட்டை  வாழ்விகள்  எல்லாமே  முட்டையிட்டுக்  குஞ்சு  பொரிக்கக்கூடியவைதான்.  முதல்  முறையாக  குட்டிப்  போடும்  தவளையைக்  கண்டு  வியப்படைந்த  ஆராய்ச்சியாளர்கள்,  மேலும்  ஆராய்ச்சிகளைத்  தொடர்ந்தால்தான்  காரணங்களை  அறிய  முடியும்  என்கிறார்கள்.  --  மனுஷன்  அறியாத  விஷயங்கள்  இன்னும்  எவ்வளவோ
உலகத்துல  இருக்கு!
-- உலக  மசாலா.  சர்வதேசம்.
--  'தி இந்து' நாளிதழ்.  வியாழன்,  ஜனவரி 8,  

No comments: