Monday, May 11, 2015

தவளை.

   தவளை.யே  ஒரு  ஆச்சர்யமான  உயிரினம்தான்!  தவளைகள்  நீரிலும்  நிலத்திலும்  வாழும்  இயல்புடையவை.    இயற்கையாகவே  தவளைகள்  தமது  கண்களால்  கேட்கவும்  செய்கின்றன.  தவளைகளின்  கண்களே  காதுகளாகவும்  இயங்குகிறது.
    தவளைகளுக்கு  அதனுடைய  கண்களுக்குப்  பின்புறம்  முளையிலிருந்து  வரும்  நுண்ணீய  நரம்பு  அமைந்துள்ளது.  அந்த  நரம்புகள்தான்  காதுகளின்  பணியினைச்  செய்கிறது.
--   தினமலர்  இணைப்பு சிறுவர் மலர் .  30 -11 - 2012.

No comments: