Sunday, May 31, 2015

கோலங்கள்.

தெற்கில்  வேண்டாம் !
     வடக்கில்  குபேரனும்,  கிழக்கில்  இந்திரனும்,  மேற்கில்  வருணனும்,  தெற்கில்  எமனும்  வாசம்  செய்வதால்  தெற்கு  பார்த்தோ  அல்லது  தெற்கில்  கோலம்  முடிவுறும்படியோ  போடக்கூடாது.
மனதை  ஒருநிலைப்படுத்தும்...
   * இறந்தவர்  வீடுகளில்  தீட்டு  கழிப்பதற்கு  முன்  கோலம்  இடக்கூடாது.  மற்றும்  திதி,  அமாவாசை  போன்ற  நாட்களிலும்  கோலம்  இடக்கூடாது.
   * உடல்  குனிந்து,  நிமிர்ந்து  கோலம்  இடுவதால்  உடற்பயிற்சி  போல்  ஆகிறது.  ஒரு  புள்ளியில்  ஆரம்பித்து  எல்லா புள்ளியையும்  இணைத்துப்  போடுவதால்  மனம்  ஒருநிலைப்படுகிறது.
-- தினமலர், கோல மலர்.  12.12.12. 

No comments: