Monday, May 4, 2015

ஜோக்ஸ்.

*  " ஒற்றன்  வேலைக்கு  ஆள்  தேவை  என்பதை  எப்படிக்  கண்டுபிடித்தாய்?"
   " ஒட்டுக்  கேட்டேன்  மன்னா...."
   " யு  ஆர்  அப்பாயின்டட் !"
*  " நீ  மனசு  சொல்றதைக்  கேட்டு  நடப்பியா?  மூளை  சொல்றதைக்  கேட்டு  நடப்பியா?"
   " என்  சம்சாரம்  சொல்றதைக்  கேட்டுதான்  நடப்பேன் !"
*  " நீ  செய்த  தப்பு  என்ன  தெரியுமா?"
   " மாட்டிக்கிட்டதுதான்  எஜமான் !"
--- ஆனந்த விகடன்,  28 - 11 - 2012.  

No comments: